புத்ரஜயா,ஜுலை 19-
தாங்கள் நடவு தாங்கள் நடவு செய்த டுரியான் மரங்கள் தோட்டம் தொடர்பில் அப்பீல் நீதிமன்றத்தின் முடிவு தெரியும் வரையில் தங்களின் டுரியான் தோட்டங்களில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பகாங், ரவூப்பைச் சேர்ந்த 31 MUSANG KING டுரியான் தோட்டப் பயிரீட்டாளர்கள் தொடுத்த வழக்கில் இன்று தோல்விக் கண்டனர்.
தங்களின் டுரியான் தோட்டத்தில் நுழைவதற்கு அனுமதியில்லை என்று உயர் நீதிமன்றத்தின் தீர்வு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அந்த 31 டுரியான் தோட்டக்காரர்கள் தங்களின் மேல்முறையீட்டில் கேட்டுககொண்டனர்.
எனினும் அந்த 31 பேர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதிடத்தோ சே முகமட் ருசிமா கசாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.செய்த டுரியான் மரங்கள் தோட்டம் தொடர்பில் அப்பீல் நீதிமன்றத்தின் முடிவு தெரியும் வரையில் தங்களின் டுரியான் தோட்டங்களில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பகாங், ரவூப்பைச் சேர்ந்த 31 MUSANG KING டுரியான் தோட்டப் பயிரீட்டாளர்கள் தொடுத்த வழக்கில் இன்று தோல்விக் கண்டனர்.
தங்களின் டுரியான் தோட்டத்தில் நுழைவதற்கு அனுமதியில்லை என்று உயர் நீதிமன்றத்தின் தீர்வு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அந்த 31 டுரியான் தோட்டக்காரர்கள் தங்களின் மேல்முறையீட்டில் கேட்டுககொண்டனர்.
எனினும் அந்த 31 பேர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ சே முகமட் ருசிமா கசாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








