Feb 12, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் ஜாவா ஓராங் அஸ்லி கிராமத்தில் தீ விபத்து - 30 வீடுகள் சேதம்
தற்போதைய செய்திகள்

தெலுக் ஜாவா ஓராங் அஸ்லி கிராமத்தில் தீ விபத்து - 30 வீடுகள் சேதம்

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.12-

இன்று அதிகாலை 6:30 மணியளவில், மாசாய், கம்போங் ஓராங் அஸ்லி தெலுக் ஜாவாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 வீடுகள் தீயில் கருகி சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்து காலை 7.04 மணியளவில் தகவலைப் பெற்ற ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அடுத்த 10 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், 16 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும், 30 வீடுகள் சேதமடைந்ததாகவும் பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் கமாண்டர் முஹமட் சுப்ரி முஹமட் இசா தெரிவித்துள்ளார்.

மேலும், ஜாலான் டெடாரு 11, கடலோர கிராமத்திலுள்ள, மர வீடுகளில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கோலாலம்பூரில் மாயமான சிங்கப்பூர் பிரஜை - பொதுமக்களின் உதவியை நாடுகிறது மலேசிய போலீஸ்

கோலாலம்பூரில் மாயமான சிங்கப்பூர் பிரஜை - பொதுமக்களின் உதவியை நாடுகிறது மலேசிய போலீஸ்

கடந்த ஆண்டு அரசாங்கப் பள்ளிகளில் 5,038 பகடிவதை சம்பவங்கள் பதிவு - கல்வி அமைச்சு தகவல்

கடந்த ஆண்டு அரசாங்கப் பள்ளிகளில் 5,038 பகடிவதை சம்பவங்கள் பதிவு - கல்வி அமைச்சு தகவல்

ரவாங்கில் இந்து ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய 4 பேர் கைது: வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி

ரவாங்கில் இந்து ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய 4 பேர் கைது: வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி

 "சிறப்பாக கடமையாற்றி வரும் அஸாம் பாக்கியை எதற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டும்?" - அன்வார் கேள்வி

"சிறப்பாக கடமையாற்றி வரும் அஸாம் பாக்கியை எதற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டும்?" - அன்வார் கேள்வி

மாதம் 250 வெள்ளியில் சொந்த வீடு: பினாங்கு மக்களின் கனவை நனவாக்கும் புதிய வீட்டுத் திட்டம்

மாதம் 250 வெள்ளியில் சொந்த வீடு: பினாங்கு மக்களின் கனவை நனவாக்கும் புதிய வீட்டுத் திட்டம்

பாரம்பரிய ஆலயங்களின் விவகாரத்தை மனிதாபிமானத்துடனும், வரலாற்றுப் பின்னணியுடனும் கையாள வேண்டும் - பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து

பாரம்பரிய ஆலயங்களின் விவகாரத்தை மனிதாபிமானத்துடனும், வரலாற்றுப் பின்னணியுடனும் கையாள வேண்டும் - பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து

தெலுக் ஜாவா ஓராங் அஸ்லி கிராமத்தில் தீ விபத்து - 30 வீடுக... | Thisaigal News