Mar 31, 2026
Thisaigal NewsYouTube
நகையை திருடிய கடை பணியாளர் கைது
தற்போதைய செய்திகள்

நகையை திருடிய கடை பணியாளர் கைது

Share:

நவ. 23-

தாம் பணியாற்றி வந்த நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடி பதுக்கி வைத்திருந்த பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோகூர்பாரு, தாமான் டயாவில் உள்ள ஒரு நகைக்கடையில் மோதிரம் ஒன்று காணாமல் போனது தொடர்பில் நிர்வாகம் அலசி ஆராய்ந்து வந்த வேளையில் அந்த மோதிரத்தை பணியாளர்தான் திருடியுள்ளார் என்பது கடையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா மூலம் அம்பலமானது.

இதன் தொடர்பில் அந்த நகைக்கடையின் 41 வயது ஆண் பணியாளர் ஒருவரை தாங்கள் கைது செய்துள்ளதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமாட் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை