Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னருடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

மாமன்னருடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் சந்திப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.30-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வியாழக்கிழமை சந்தித்தார். புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்த தகவல், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முகநூலில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மொத்தம் 80 பத்திரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன என்று நேற்று பிரதமர் அலுவலகம் அறிவித்து இருந்தது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை