Mar 28, 2026
Thisaigal NewsYouTube
41 பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும்
தற்போதைய செய்திகள்

41 பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும்

Share:

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 02-

பினாங்கு, செபராங் பெரை தெங்கா மற்றும் செபராங் பேரை செளதன் ஆகிய மாவட்டங்களில் 41 பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகத்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்விரு மாவட்டங்களிலும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 93 பயனீட்டாளர்கள் பாதிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக பினாங்கு குடிநீர் விநியோகக் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ K. பத்மநாபன் அறிவித்துள்ளார்.

பெர்மாதாங் பாவ்- வில் செபராங் பிறை போலி டெக்னிக் பயிற்சி மையத்திற்கு அருகில் பழுதடைந்துள்ள பிரதான நீர் குழாய்களை மாற்றும் பணி நடைபெறவிருப்பதால் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி