Aug 2, 2026
Thisaigal NewsYouTube
யானைத் தாக்கி முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

யானைத் தாக்கி முதியவர் மரணம்

Share:

ஹுலு திரெங்கானு , அக்டோபர் 05-

வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று கூறப்படும் 65 வயது முதியவர் ஒருவர், யானைகளால் தாக்கப்பட்டு, கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் உலுதிரெங்கானுவில் நிகழ்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

காலை 8.30 மணியளவில் கொல்லைக்கு செல்வதாக கூறி சென்ற அந்த முதியவர் பின்னர் வீடு திரும்பாததால் அவர் காணாதது குறித்து குடும்ப உறுப்பினர்கள் அச்சம் அடைந்தனர்.

அந்த முதியவரை தேடும் பணியை கிராமத்து மக்கள் தொடங்கிய போது, ரத்த காயங்களுடன் அந்த முதியவரின் சடலம் இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு