May 18, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு குழாய் வெடித்து நிகழ்ந்த விபத்துக்கு என்ன காரணம்
தற்போதைய செய்திகள்

எரிவாயு குழாய் வெடித்து நிகழ்ந்த விபத்துக்கு என்ன காரணம்

Share:

ஷா ஆலாம், ஜூன்.30-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவப் பேரிடருக்கு குழாய்களின் அடியில் மண் நகர்ச்சியே காரணமாகும் என்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.

குழாய்க்கு அடியில் உள்ள மண், வலுவிழந்து மண் அரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, தீ ஏற்படுவதற்கு வித்திட்டுள்ளது என்று வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகாவின் பெட்ரோல் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஹுஸ்டின் சே அமாட் தெரிவித்தார்.

தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்றோனாசுக்குச் சொந்தமான அந்த எரிவாயு குழாய்கள் குறித்து கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாக இது தெரிய வந்துள்ளது என்று இன்று வெளியிட்டப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி