ஷா ஆலாம், எல்மினாவில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதியில் முதன்மை நெடுஞ்சாலையான லெபோஹ்ராயா கோரிடோர் குத்ரீ நெடுஞ்சாலையின் எல்மினாவிற்குச் செல்லும் இருவழி சாலைகள் அனைத்து போக்குவரத்திற்கும் தற்காலிகமாக மூடப்பட்டது.
விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் புலன் விசாரணை மேற்கொள்வதற்கும், இடிப்பாடுகளை அகற்றி சுத்தம் செய்வதற்கும் ஏதுவாக அந்த பெருவழி, அனைத்து போக்குவரத்திற்கும் மூடப்படுவதாக குத்ரீ நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனமான கும்புலான் ஷாரிகாட் ப்ரோலின்தாஸ் இன்று வெளியிட்டுவுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மலாக்கா மாநிலத் தேர்தல்: அவசரப்பட்டு மோத வேண்டாம், முதலில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அகமத் மஸ்லான் அறிவுறுத்தல்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு


