ஷா ஆலாம், எல்மினாவில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதியில் முதன்மை நெடுஞ்சாலையான லெபோஹ்ராயா கோரிடோர் குத்ரீ நெடுஞ்சாலையின் எல்மினாவிற்குச் செல்லும் இருவழி சாலைகள் அனைத்து போக்குவரத்திற்கும் தற்காலிகமாக மூடப்பட்டது.
விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் புலன் விசாரணை மேற்கொள்வதற்கும், இடிப்பாடுகளை அகற்றி சுத்தம் செய்வதற்கும் ஏதுவாக அந்த பெருவழி, அனைத்து போக்குவரத்திற்கும் மூடப்படுவதாக குத்ரீ நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனமான கும்புலான் ஷாரிகாட் ப்ரோலின்தாஸ் இன்று வெளியிட்டுவுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.


