ஷா ஆலாம், எல்மினாவில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதியில் முதன்மை நெடுஞ்சாலையான லெபோஹ்ராயா கோரிடோர் குத்ரீ நெடுஞ்சாலையின் எல்மினாவிற்குச் செல்லும் இருவழி சாலைகள் அனைத்து போக்குவரத்திற்கும் தற்காலிகமாக மூடப்பட்டது.
விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் புலன் விசாரணை மேற்கொள்வதற்கும், இடிப்பாடுகளை அகற்றி சுத்தம் செய்வதற்கும் ஏதுவாக அந்த பெருவழி, அனைத்து போக்குவரத்திற்கும் மூடப்படுவதாக குத்ரீ நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனமான கும்புலான் ஷாரிகாட் ப்ரோலின்தாஸ் இன்று வெளியிட்டுவுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை - நீதிமன்றத்தில் நஜிப் ஒப்புதல்

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்


