Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி
தற்போதைய செய்திகள்

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

Share:

சபா மாநிலத்தின் மீதான உரிமை கோரல் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டில் தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வெற்று அரசியல் தந்திரம் என்று சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் தெரிவித்துள்ளார்.

• பிலிப்பைன்ஸில் செனட் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், அங்குள்ள சில தரப்பினர் வேண்டுமென்றே சபா விவகாரத்தை ஒரு விவாதப் பொருளாக மாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக சபா இணைந்தது இறுதியானது என்றும், இது ஐ.நா.வினால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சபாவின் அந்தஸ்து குறித்து மேலும் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை; மக்கள் ஏற்கனவே மலேசியாவுடன் இருக்க முடிவெடுத்துவிட்டனர் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இத்தகைய ஆதாரமற்ற உரிமை கோரல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிப்பதோடு தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

மலேசியாவின் இறையாண்மையையும் எல்லை ஒருமைப்பாட்டையும் அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என ஹாஜிஜி நூர் கேட்டுக்கொண்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது