Dec 13, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவில் சுயமாக இயங்கும் இலவச பேருந்து
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவில் சுயமாக இயங்கும் இலவச பேருந்து

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.13-

ஜோகூர் பாருவில் அடுத்தாண்டு சுயமாக இயங்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. ஜோகூர் பாருவிற்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும், இந்த இலவச பேருந்து வாயிலாகத் தன்னிகரற்ற ஜோகூர் பாரு அழகை ரசிக்கலாம் என்று மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் ஹாஃபிஸ் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்த இலவசப் பயணப் பாதைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இலக்கவியல் அமைச்சு ஒதுக்கியிருக்கும் 2.79 மில்லியன் ரிங்கிட் நிதியில் ஜோகூர் பாரு மாநகர் மன்றம், திட்டமிட்டுள்ள மூன்று விவேக மாநகர் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

பயன்படுத்தப்படவிருக்கும் பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை ஜோகூர் பாரு மாநகர் மன்றம் மேற்கொண்டு வருவதாக டத்தோ ஹாஃபிஸ் அஹ்மாட் குறிப்பிட்டார்.

Related News

டிரைலர் லோரி ஹெலிகாப்டரை ஏற்றி வந்த சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

டிரைலர் லோரி ஹெலிகாப்டரை ஏற்றி வந்த சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

தடுப்புக் காவலில் கைதி மரணம்: விசாரணை செய்யாதது ஏன்?

தடுப்புக் காவலில் கைதி மரணம்: விசாரணை செய்யாதது ஏன்?

பினாங்கு பாலத்தில் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும்

பினாங்கு பாலத்தில் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும்

அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: குண்டர் கும்பலின் பழிவாங்கும் செயலே

அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: குண்டர் கும்பலின் பழிவாங்கும் செயலே

யுஇசி கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதில் பிரதமர்  துணிந்து முடிவு எடுக்க வேண்டும்: களத்தில் குதித்தது சீனக் கல்வி அமைப்பான டோங் ஸோங்

யுஇசி கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதில் பிரதமர் துணிந்து முடிவு எடுக்க வேண்டும்: களத்தில் குதித்தது சீனக் கல்வி அமைப்பான டோங் ஸோங்

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 வரவேற்கத்தக்கது: ஆனால் தனியுரிமை பாதிக்கப்படலாம் - சமூக ஆர்வலர் லீ லிம் தை கருத்து

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 வரவேற்கத்தக்கது: ஆனால் தனியுரிமை பாதிக்கப்படலாம் - சமூக ஆர்வலர் லீ லிம் தை கருத்து