May 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவில் சுயமாக இயங்கும் இலவச பேருந்து
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவில் சுயமாக இயங்கும் இலவச பேருந்து

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.13-

ஜோகூர் பாருவில் அடுத்தாண்டு சுயமாக இயங்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. ஜோகூர் பாருவிற்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும், இந்த இலவச பேருந்து வாயிலாகத் தன்னிகரற்ற ஜோகூர் பாரு அழகை ரசிக்கலாம் என்று மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் ஹாஃபிஸ் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்த இலவசப் பயணப் பாதைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இலக்கவியல் அமைச்சு ஒதுக்கியிருக்கும் 2.79 மில்லியன் ரிங்கிட் நிதியில் ஜோகூர் பாரு மாநகர் மன்றம், திட்டமிட்டுள்ள மூன்று விவேக மாநகர் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

பயன்படுத்தப்படவிருக்கும் பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை ஜோகூர் பாரு மாநகர் மன்றம் மேற்கொண்டு வருவதாக டத்தோ ஹாஃபிஸ் அஹ்மாட் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்