Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவில் சுயமாக இயங்கும் இலவச பேருந்து
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவில் சுயமாக இயங்கும் இலவச பேருந்து

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.13-

ஜோகூர் பாருவில் அடுத்தாண்டு சுயமாக இயங்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. ஜோகூர் பாருவிற்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும், இந்த இலவச பேருந்து வாயிலாகத் தன்னிகரற்ற ஜோகூர் பாரு அழகை ரசிக்கலாம் என்று மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் ஹாஃபிஸ் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்த இலவசப் பயணப் பாதைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இலக்கவியல் அமைச்சு ஒதுக்கியிருக்கும் 2.79 மில்லியன் ரிங்கிட் நிதியில் ஜோகூர் பாரு மாநகர் மன்றம், திட்டமிட்டுள்ள மூன்று விவேக மாநகர் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

பயன்படுத்தப்படவிருக்கும் பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை ஜோகூர் பாரு மாநகர் மன்றம் மேற்கொண்டு வருவதாக டத்தோ ஹாஃபிஸ் அஹ்மாட் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்