Mar 27, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரின் கூடுதல் உத்தரவு குறித்த மறு ஆய்வு தோல்வி அடைந்தாலும், நஜிப் பரோலில் விடுதலை ஆகலாம் – வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தகவல்
தற்போதைய செய்திகள்

மாமன்னரின் கூடுதல் உத்தரவு குறித்த மறு ஆய்வு தோல்வி அடைந்தாலும், நஜிப் பரோலில் விடுதலை ஆகலாம் – வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தகவல்

Share:

கோலாலம்பூர், ஜூன்.22-

மாமன்னரின் கூடுதல் உத்தரவு இருப்பதை உறுதிப்படுத்தும் நீதித்துறை மறுஆய்வில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தோல்வியடைந்தால் கூட, சிறையிலிருந்து விடுதலையாவதற்கு இன்னும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் நஜிப் பரோலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவரது வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தெரிவித்தார்.

"ஆறு வருட சிறைத் தண்டனை குறைக்கப்பட்டால், இரண்டு வருடங்கள் தானாகவே 'automatic remission' பெற்று விடுவார். அவர் ஏற்கனவே மூன்று வருடங்கள் சிறையில் இருந்துள்ளார், எனவே இன்னும் ஒரு வருடமே உள்ளது. அவர் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்" என்று ஷஃபி கூறினார். நஜிப் சிறையில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்வதாகவும், அவரது நடத்தை ஒரு நல்ல கைதிக்கு உதாரணமாக இருப்பதாகவும் ஷாஃபி மேலும் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை