Mar 17, 2026
Thisaigal NewsYouTube
எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கோருகின்றனர் கம்போங் பாப்பான் மக்கள்
தற்போதைய செய்திகள்

எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கோருகின்றனர் கம்போங் பாப்பான் மக்கள்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

தங்கள் வீடுகளை இடித்து தரைமட்டாக்கியப் பின்னர் தங்களுக்கு வீடுகள் வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ள சிலாங்கூர் மாநில அரசு, வீடுகள் கிடைப்பது தொடர்பில் தங்களுக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் பாபான் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 25 ஆண்டு காலமாக கம்போங் பாப்பான் நிலப் பகுதியில் உள்ள தங்களின் வீடுகளைத் தற்காத்து வந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், தங்களுக்கு வீடுகள் வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ள சிலாங்கூர் மாநில அரசு அது தொடர்பாக எழுத்துப்பூர்வமான எந்தவோர் உத்தரவாதத்தையும் வழங்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்போங் பாப்பானில் காலி வீடுகள் மட்டுமே உடைக்கப்பட்டதாக சிலாங்கூர் அரசு தெரிவித்த போதிலும், மக்கள் குடியிருந்த வீடுகளும் உடைக்கப்பட்டுள்ளதாக இன்று கோலாலம்பூரில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம்மின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு