Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் 10 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது: 4 பேரைக் காணவில்லை!
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் 10 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது: 4 பேரைக் காணவில்லை!

Share:

கூச்சிங், செப்டம்பர்.27-

நேற்று வெள்ளிக்கிழமை மாலை சராதொக்கில் உள்ள கிரியான் ஆற்றில் 10 பேருடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், 4 தொழிலாளர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

நேற்று மாலை 5.30 மணியளவில், ZCCC கட்டுமானப் பிரிவின் 10 ஊழியர்கள் வேலை முடிந்து, படகில் செல்கையில், இச்சம்பவம் நடந்துள்ளதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எஞ்சிய ஆறு பேர், மூழ்கிய படகின் ஒரு பகுதியைப் பிடித்து உயிர் தப்பினர் என்றும், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் சரவாக் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து