Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சரவாக்கில் 10 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது: 4 பேரைக் காணவில்லை!
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் 10 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது: 4 பேரைக் காணவில்லை!

Share:

கூச்சிங், செப்டம்பர்.27-

நேற்று வெள்ளிக்கிழமை மாலை சராதொக்கில் உள்ள கிரியான் ஆற்றில் 10 பேருடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், 4 தொழிலாளர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

நேற்று மாலை 5.30 மணியளவில், ZCCC கட்டுமானப் பிரிவின் 10 ஊழியர்கள் வேலை முடிந்து, படகில் செல்கையில், இச்சம்பவம் நடந்துள்ளதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எஞ்சிய ஆறு பேர், மூழ்கிய படகின் ஒரு பகுதியைப் பிடித்து உயிர் தப்பினர் என்றும், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் சரவாக் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்