May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோர விபத்து: தந்தை பலி, மகன் உயிர் தப்பினார்

Share:

தம்பின், ஜன.16-


மணல் லோரியும், வெட்டுமர லோரியும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் தந்தை உயிரிழந்த வேளையில் மகன் சொற்ப காயங்களுடன் உயர் தப்பினார்.

இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜாலான் தம்பின் - கிம்மாஸ் சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் தம்பினுக்கு அருகில் நிகழ்ந்தது.

இதில் 62 வயது வெட்டுமர லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில், லோரி உதவியாளரான அவரின் மகன் காயங்களுக்கு ஆளாகினார்.

ஜெலாயிலிருந்து மலாக்காவை நோக்கி சென்று கொண்டிருந்த மணல் லோரி, வலது புறத்தில் வளைவதற்கு நின்று கொண்டு இருந்த வேளையில் பின்புறம் வந்த வெட்டு மர லோரி, மணல் லோரியில் மோதியதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிருடீன் சரிமான் தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்