Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோர விபத்து: தந்தை பலி, மகன் உயிர் தப்பினார்

Share:

தம்பின், ஜன.16-


மணல் லோரியும், வெட்டுமர லோரியும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் தந்தை உயிரிழந்த வேளையில் மகன் சொற்ப காயங்களுடன் உயர் தப்பினார்.

இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜாலான் தம்பின் - கிம்மாஸ் சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் தம்பினுக்கு அருகில் நிகழ்ந்தது.

இதில் 62 வயது வெட்டுமர லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில், லோரி உதவியாளரான அவரின் மகன் காயங்களுக்கு ஆளாகினார்.

ஜெலாயிலிருந்து மலாக்காவை நோக்கி சென்று கொண்டிருந்த மணல் லோரி, வலது புறத்தில் வளைவதற்கு நின்று கொண்டு இருந்த வேளையில் பின்புறம் வந்த வெட்டு மர லோரி, மணல் லோரியில் மோதியதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிருடீன் சரிமான் தெரிவித்தார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்