Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய நீதித்துறைக்கு மீண்டும் ஒரு பெண் தலைமையேற்கலாம்
தற்போதைய செய்திகள்

மலேசிய நீதித்துறைக்கு மீண்டும் ஒரு பெண் தலைமையேற்கலாம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.07-

மலேசிய நீதி பரிபாலனத்திற்கு மீண்டும் ஒரு பெண் தலைமையேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தலைமை நீதிபதி பொறுப்புகளைக் கவனித்து வரும் மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹஷிம் நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்புக்கு அமர்த்தப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட், நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவாரேயானால், நாடு, துன் தெங்கு மைமூனா துவான் மாட்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஒரு பெண் தலைமை நீதிபதியைப் பெறுகிறது என்று வகைப்படுத்தப்படும்.

இதேபோன்று காலியாகியுள்ள் இரண்டாவது உச்ச நீதிமன்றமான, அப்பீல் நீதிமன்றத்திற்கும் ஒரு பெண், தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

டத்தோ ஸாபாரியா முகமட் யூசோஃப், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்துள்ளன.

Related News

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

 ஹெரோயின்  கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஹெரோயின் கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வகுப்பறையில் மின்விசிறி விழுந்து மாணவி காயம்: அரசாங்கம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

வகுப்பறையில் மின்விசிறி விழுந்து மாணவி காயம்: அரசாங்கம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைகளின் ராணி: ஸ்டீயரிங் பிடித்து சாதனை படைக்கும் 28 வயது காமணி

நெடுஞ்சாலைகளின் ராணி: ஸ்டீயரிங் பிடித்து சாதனை படைக்கும் 28 வயது காமணி

பெர்லிஸ் மற்றும் கோத்தா ஸ்டாரில் கடும் வெப்ப அலை: 2 ஆவது கட்ட எச்சரிக்கை

பெர்லிஸ் மற்றும் கோத்தா ஸ்டாரில் கடும் வெப்ப அலை: 2 ஆவது கட்ட எச்சரிக்கை