Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய நீதித்துறைக்கு மீண்டும் ஒரு பெண் தலைமையேற்கலாம்
தற்போதைய செய்திகள்

மலேசிய நீதித்துறைக்கு மீண்டும் ஒரு பெண் தலைமையேற்கலாம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.07-

மலேசிய நீதி பரிபாலனத்திற்கு மீண்டும் ஒரு பெண் தலைமையேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தலைமை நீதிபதி பொறுப்புகளைக் கவனித்து வரும் மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹஷிம் நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்புக்கு அமர்த்தப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட், நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவாரேயானால், நாடு, துன் தெங்கு மைமூனா துவான் மாட்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஒரு பெண் தலைமை நீதிபதியைப் பெறுகிறது என்று வகைப்படுத்தப்படும்.

இதேபோன்று காலியாகியுள்ள் இரண்டாவது உச்ச நீதிமன்றமான, அப்பீல் நீதிமன்றத்திற்கும் ஒரு பெண், தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

டத்தோ ஸாபாரியா முகமட் யூசோஃப், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்துள்ளன.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது