Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலையில் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம்
தற்போதைய செய்திகள்

பத்துமலையில் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம்

Share:

கோலாலம்பூர், டிச. 28-


பத்துமலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் 140 அடி உயர முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா, வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

முருகனின் திருவடிக்கு ஒன்பதாம் ஆண்டாக நடைபெறும் பன்னீர் அபிஷேக விழாவிற்கு பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு, பன்னீர் அபிஷேகம் செய்யலாம் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் 140 அடி உயர முருகப் பெருமானின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா நடைபெறும் டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்