May 27, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலையில் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம்
தற்போதைய செய்திகள்

பத்துமலையில் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம்

Share:

கோலாலம்பூர், டிச. 28-


பத்துமலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் 140 அடி உயர முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா, வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

முருகனின் திருவடிக்கு ஒன்பதாம் ஆண்டாக நடைபெறும் பன்னீர் அபிஷேக விழாவிற்கு பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு, பன்னீர் அபிஷேகம் செய்யலாம் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் 140 அடி உயர முருகப் பெருமானின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா நடைபெறும் டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு