Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலையில் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம்
தற்போதைய செய்திகள்

பத்துமலையில் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம்

Share:

கோலாலம்பூர், டிச. 28-


பத்துமலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் 140 அடி உயர முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா, வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

முருகனின் திருவடிக்கு ஒன்பதாம் ஆண்டாக நடைபெறும் பன்னீர் அபிஷேக விழாவிற்கு பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு, பன்னீர் அபிஷேகம் செய்யலாம் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் 140 அடி உயர முருகப் பெருமானின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா நடைபெறும் டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்