Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் மாதம் மாதம் 54 லட்சம் பேர் சாரா உதவித் திட்டத்தின் கீழ் கூடுதல் உதவித் தொகையைப் பெறுவர்
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் மாதம் மாதம் 54 லட்சம் பேர் சாரா உதவித் திட்டத்தின் கீழ் கூடுதல் உதவித் தொகையைப் பெறுவர்

Share:

கோலாலம்பூர், மார்ச்.26-

வரும் ஏப்ரல் மாதம் முதல் சாரா உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்க உதவித் தொகையைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை, 7 லட்சம் பேரிலிருந்து 54 லட்சம் பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

அதே வேளையில் சாரா உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆண்டுக்கு 1,200 ரிங்கிட் பெற்று வந்தவர்கள், வரும் ஏப்ரல் முதல் 2,100 ரிங்கிட்டை பெறுவர் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.

சாரா உதவித்தொகை, 75 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். சாரா உதவித் தொகையைப் பெறுவதற்கு இந்த ஆண்டு முதல் 54 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த மாதாந்திர உதவித் தொகை, பெறுநர்களின் மைகாட் அட்டையில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் மாதம் தோறும் தங்கள் குடும்பத்தினருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் சபா, சரவாக், கூட்டரசு பிரதேசம் லாபுவன் உட்பட நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மளிகைக் கடைகளில் வாங்கிக்கொள்ள முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்