Feb 24, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து  கலந்துரையாடினர்
தற்போதைய செய்திகள்

மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, மடானி அரசாங்கத்தின் சமீபத்திய முன்னெடுப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மாமன்னருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், நாட்டின் தற்போதைய முக்கிய விவகாரங்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பானது இஸ்தானா புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்றதாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

செந்தூலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இந்தியாவைச் சேர்ந்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு

செந்தூலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இந்தியாவைச் சேர்ந்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மீது குற்றம் சாட்டப்பட்டது

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மீது குற்றம் சாட்டப்பட்டது

மக்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்

மக்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்

10 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிலாங்கூர் முதலிடம் - நாடாளுமன்றத்தில் தகவல்

10 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிலாங்கூர் முதலிடம் - நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர்  ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்

கோலாலம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்