Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

28 மரங்களும் வெட்டப்பட்டுள்ளன, டத்தோ பண்டார் தகவல்

Share:

ஜன. 16-

கோலாலம்பூர் மாநகரில் ஆபத்து நிறைந்த இடருக்குரிய 28 மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டாக்டர் மைமூனா ஷெரிப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் பல்வேறு பகுதிகளில் இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. எனினும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் உள்ள மரங்கள் தொடர்ந்து அடையாளம் காணப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று காலையில் கோலாலம்பூர், புடுராயா அருகில் ஜாலான் புடுவில் சுவிஸ் கார்டன் ஹோட்டல் முன்புறம் மரம் ஒன்று வேரோடு பெயர்த்தக்கொண்டு கார் மீது விழுந்ததில் 38 வயது மாதுவும் இளம் பெண் ஒருவரும் காயம் அடைந்தது தொடர்பில் கருத்துரைக்கையில் டத் தோ பண்டார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்