May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

28 மரங்களும் வெட்டப்பட்டுள்ளன, டத்தோ பண்டார் தகவல்

Share:

ஜன. 16-

கோலாலம்பூர் மாநகரில் ஆபத்து நிறைந்த இடருக்குரிய 28 மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டாக்டர் மைமூனா ஷெரிப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் பல்வேறு பகுதிகளில் இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. எனினும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் உள்ள மரங்கள் தொடர்ந்து அடையாளம் காணப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று காலையில் கோலாலம்பூர், புடுராயா அருகில் ஜாலான் புடுவில் சுவிஸ் கார்டன் ஹோட்டல் முன்புறம் மரம் ஒன்று வேரோடு பெயர்த்தக்கொண்டு கார் மீது விழுந்ததில் 38 வயது மாதுவும் இளம் பெண் ஒருவரும் காயம் அடைந்தது தொடர்பில் கருத்துரைக்கையில் டத் தோ பண்டார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்