Mar 21, 2026
Thisaigal NewsYouTube
முதல் நாளே அமோக வரவேற்பு ! புடி95 மானியத்தில் RM3.7 மில்லியன் பெட்ரோல் விற்பனை!
தற்போதைய செய்திகள்

முதல் நாளே அமோக வரவேற்பு ! புடி95 மானியத்தில் RM3.7 மில்லியன் பெட்ரோல் விற்பனை!

Share:

லபுவான், செப்டம்பர்.28-

நாட்டில் நேற்று தொடங்கப்பட்ட புடி95 பெட்ரோல் மானியத் திட்டத்தில், முதல் நாள் மதியம் 12 மணி வரை 3.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பெற்ற முதல் பிரிவினரான காவற்படை, ஆயுதப்படையைச் சேர்ந்த 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மானியத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இன்று முதல், ரஹ்மா உதவித் தொகை பெறும் 5 மில்லியனுக்கும் அதிகமான B40 பிரிவினருக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டம், மானியம் உண்மையாகவே தகுதியானவர்களைச் சென்றடைவதையும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதையும் உறுதிச் செய்வதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து