May 30, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி கடற்பகுதியில்  ஜெட்ஸ்கி ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

லங்காவி கடற்பகுதியில் ஜெட்ஸ்கி ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது

Share:

லங்காவியில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஜெட்ஸ்கி எனப்படும் நீர் சறுக்கு ஊர்தியை மீட்க முயன்ற 23 வயது இளைஞர் மாயமான நிலையில், நேற்று மாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடலில் தீவிரத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், நேற்று மாலை அவரது சடலத்தைக் கண்டறிந்தனர்.

உயிரிழந்தவர் லங்காவி பகுதியைச் சேர்ந்த ஜெட்ஸ்கி ஓட்டுநரான ஆராஷ் நஷ்ரான் அப்துல் மாசெர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related News

உலகளவில் எரிசக்தி நெருக்கடி தொடர்கிறது / அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொருளாதார அமைச்சர் கருத்து

உலகளவில் எரிசக்தி நெருக்கடி தொடர்கிறது / அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொருளாதார அமைச்சர் கருத்து

விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சி -  ஜூன் 1 முதல் ஒப்ஸ் கேசான் 6.0 சிறப்பு நடவடிக்கை

விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சி - ஜூன் 1 முதல் ஒப்ஸ் கேசான் 6.0 சிறப்பு நடவடிக்கை

ஆக்ரோஷமான மாட்டை சுட்ட சம்பவம்: பெர்லிஸ் மந்திரி பெசாரின் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

ஆக்ரோஷமான மாட்டை சுட்ட சம்பவம்: பெர்லிஸ் மந்திரி பெசாரின் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

சுங்கை பூலோ தீவிபத்தில் இரு தொழிற்சாலைகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது

சுங்கை பூலோ தீவிபத்தில் இரு தொழிற்சாலைகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது

சபாவிற்கான இடைக்கால சிறப்பு மானியத்தை 1.5 பில்லியனாக உயர்த்திய அன்வார் / 40 விழுக்காடு வருமான உரிமை வழங்குவதிலும் கூட்டரசு அரசாங்கம் உறுதி

சபாவிற்கான இடைக்கால சிறப்பு மானியத்தை 1.5 பில்லியனாக உயர்த்திய அன்வார் / 40 விழுக்காடு வருமான உரிமை வழங்குவதிலும் கூட்டரசு அரசாங்கம் உறுதி

எவரெஸ்ட்டில் மாயமான மலேசியர் ஹவாரி இறந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் - நேபாள அரசிடம் மலேசிய குழு கோரிக்கை

எவரெஸ்ட்டில் மாயமான மலேசியர் ஹவாரி இறந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் - நேபாள அரசிடம் மலேசிய குழு கோரிக்கை