Mar 15, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு முன்னாள் சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு முன்னாள் சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது

Share:

கோலாலம்பூர்,ஜன.16
18,000 வெள்ளி லட்சம் கேட்டதற்காக இரண்டு முன்னாள் உள்ளூர் அமலாக்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) கைது செய்துள்ளது.

30 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் தங்களை புக்கிட் அமான் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளாக காட்டி கொண்டு பணமோசடி புரிந்த அந்நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றால் குறிப்பிட்ட தொகையினை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி 10,000 வெள்ளியை முன் பணமாக செலுத்தியதாகவும் மீதமுள்ள 8,000 வெள்ளியை நேற்று கொடுத்ததாகவும் விசாரணையில் கண்டறியப்படுகிறது.

ஒருவர் நேற்று மாலை 5.10 மணியளவில் தலைநகரில் கைது செய்யப்பட்டதாகவும் மற்றொருவர் நேற்று இரவு 8.57 மணியளவில் கோலாலம்பூர் MACC அலுவலகத்தில் சாட்சியளிக்க வந்த பொழுது கைது செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகிக்கும் அவ்விருவரும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரி டத்தோ முஹமாட் ஃபௌசி ஹுசின் கூறினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்