மத்திய பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா, ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை இன்று உயர்த்தியுள்ளது. 25 அடிப்படை புள்ளிகளிலிருந்து 3 விழுக்காடாக ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை அது அதிகரித்துள்ளது.
பொருளாதார மீட்சி மற்றும் நிலையான பண வீக்கத்தை நிர்வகிப்பதற்குப் பண ஏற்பாடுகளைச் சரிசெய்யும் அவசியத்தை வலியுறுத்தி ஓ.பி.ஆர். வட்டி விகிதம் உயர்த்துப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா காரணம் கூறியுள்ளது.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


