மத்திய பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா, ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை இன்று உயர்த்தியுள்ளது. 25 அடிப்படை புள்ளிகளிலிருந்து 3 விழுக்காடாக ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை அது அதிகரித்துள்ளது.
பொருளாதார மீட்சி மற்றும் நிலையான பண வீக்கத்தை நிர்வகிப்பதற்குப் பண ஏற்பாடுகளைச் சரிசெய்யும் அவசியத்தை வலியுறுத்தி ஓ.பி.ஆர். வட்டி விகிதம் உயர்த்துப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா காரணம் கூறியுள்ளது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


