மத்திய பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா, ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை இன்று உயர்த்தியுள்ளது. 25 அடிப்படை புள்ளிகளிலிருந்து 3 விழுக்காடாக ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை அது அதிகரித்துள்ளது.
பொருளாதார மீட்சி மற்றும் நிலையான பண வீக்கத்தை நிர்வகிப்பதற்குப் பண ஏற்பாடுகளைச் சரிசெய்யும் அவசியத்தை வலியுறுத்தி ஓ.பி.ஆர். வட்டி விகிதம் உயர்த்துப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா காரணம் கூறியுள்ளது.

Related News

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன


