Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஓன்லைன் மோசடியில் தாயின் நகைகளை ஒப்படைத்தப் பெண்
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் மோசடியில் தாயின் நகைகளை ஒப்படைத்தப் பெண்

Share:

ஜெர்தே, ஜூலை.15-

ஓன்லைன் மோசடியில் சிக்கிய வயது குறைந்தப் பெண் ஒருவர், தனது தாயாருக்குச் சொந்தமான ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்க ஆபரணங்களை அடையாளம் தெரியாத நபரிடம் ஒப்படைத்து ஏமாந்துப் போனார்.

திரெங்கானு, ஜெர்தேவில் நடந்த இந்தச் சம்பவத்தில் உயர்க்கல்வி மேற்கொள்ளக் காத்திருக்கும் 18 வயது பெண் ஒருவர், தனி நபர்களின் வார்த்தைகளை நம்பி மோசம் போனதாக கடந்த சனிக்கிழமை போலீசில் புகார் செய்துள்ளார் என்று பெசுட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் முகமட் சானி முகமட் சால்லே தெரிவித்தார்.

அந்தப் பெண்ணை ஏமாற்றிய இரு நபர்களில் ஒருவர் தன்னை பேரா மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று அடையாளம் கூறிக் கொண்டதாக முகமட் சானி குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்