Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஓன்லைன் மோசடியில் தாயின் நகைகளை ஒப்படைத்தப் பெண்
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் மோசடியில் தாயின் நகைகளை ஒப்படைத்தப் பெண்

Share:

ஜெர்தே, ஜூலை.15-

ஓன்லைன் மோசடியில் சிக்கிய வயது குறைந்தப் பெண் ஒருவர், தனது தாயாருக்குச் சொந்தமான ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்க ஆபரணங்களை அடையாளம் தெரியாத நபரிடம் ஒப்படைத்து ஏமாந்துப் போனார்.

திரெங்கானு, ஜெர்தேவில் நடந்த இந்தச் சம்பவத்தில் உயர்க்கல்வி மேற்கொள்ளக் காத்திருக்கும் 18 வயது பெண் ஒருவர், தனி நபர்களின் வார்த்தைகளை நம்பி மோசம் போனதாக கடந்த சனிக்கிழமை போலீசில் புகார் செய்துள்ளார் என்று பெசுட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் முகமட் சானி முகமட் சால்லே தெரிவித்தார்.

அந்தப் பெண்ணை ஏமாற்றிய இரு நபர்களில் ஒருவர் தன்னை பேரா மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று அடையாளம் கூறிக் கொண்டதாக முகமட் சானி குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது