Apr 2, 2026
Thisaigal NewsYouTube
எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து பிரதமர் ஹரிராயாவைக் கொண்டாடுவார்
தற்போதைய செய்திகள்

எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து பிரதமர் ஹரிராயாவைக் கொண்டாடுவார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து ஹரிராயா பெருநாளைக் கொண்டாடும் கலாச்சாரத்தை இந்த ஆண்டும் தொடரவிருக்கிறார்.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய அளவிலான ஹரிராயா கொண்டாட்ட நிகழ்வு, மலாக்காவில் நடைபெறும். இந்நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பிப்பார் என்று பிரதமரின் முதிர்நிலை ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா தெரிவித்துள்ளார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்