May 28, 2026
Thisaigal NewsYouTube
எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து பிரதமர் ஹரிராயாவைக் கொண்டாடுவார்
தற்போதைய செய்திகள்

எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து பிரதமர் ஹரிராயாவைக் கொண்டாடுவார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து ஹரிராயா பெருநாளைக் கொண்டாடும் கலாச்சாரத்தை இந்த ஆண்டும் தொடரவிருக்கிறார்.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய அளவிலான ஹரிராயா கொண்டாட்ட நிகழ்வு, மலாக்காவில் நடைபெறும். இந்நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பிப்பார் என்று பிரதமரின் முதிர்நிலை ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா தெரிவித்துள்ளார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்