Aug 10, 2026
Thisaigal NewsYouTube
எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து பிரதமர் ஹரிராயாவைக் கொண்டாடுவார்
தற்போதைய செய்திகள்

எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து பிரதமர் ஹரிராயாவைக் கொண்டாடுவார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து ஹரிராயா பெருநாளைக் கொண்டாடும் கலாச்சாரத்தை இந்த ஆண்டும் தொடரவிருக்கிறார்.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய அளவிலான ஹரிராயா கொண்டாட்ட நிகழ்வு, மலாக்காவில் நடைபெறும். இந்நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பிப்பார் என்று பிரதமரின் முதிர்நிலை ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்