Mar 18, 2026
Thisaigal NewsYouTube
யுனோஸ்கோ வாரியத்தில் மலேசியா இடம் பெற்றுள்ளது
தற்போதைய செய்திகள்

யுனோஸ்கோ வாரியத்தில் மலேசியா இடம் பெற்றுள்ளது

Share:

ஷா ஆலாம், நவம்பர்.08-

யுனோஸ்கோவின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் நிர்வாக வாரிய உறுப்பினராக மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையின் மூலம் மலேசியா 2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.நா.வின் அந்த முக்கிய அமைப்பின் நிர்வாக வாரிய உறுப்பினராக இடம் பெற்று இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக் தெரிவித்தார்.

அண்மையில் Uzbekistan, Samarkand-டில் நடைபெற்ற யுனோஸ்கோவின் 43 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் மலேசியா தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக ஃபட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு