Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சனிக்கிழமை ஆயர் கூனிங் சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
தற்போதைய செய்திகள்

சனிக்கிழமை ஆயர் கூனிங் சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்

Share:

தாப்பா, ஏப்ரல்.10-

பேரா, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

தாப்பா, டேவான் மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏற்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் செயலாளர் டத்தோ இக்மாய்ருடின் இஷாக் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் மையத்தில் எஸ்பிஆர் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கலை ஒப்படைப்பதற்கான நேரம் காலை 9 முதல் 10 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்ட விதிகளை பின்பற்றுமாறு டத்தோ இக்மாய்ருடின் இஷாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்