Dec 2, 2025
Thisaigal NewsYouTube
9 கோடியே 30 லட்சம் வெள்ளியை அரசு ஏற்கிறது
தற்போதைய செய்திகள்

9 கோடியே 30 லட்சம் வெள்ளியை அரசு ஏற்கிறது

Share:

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, நாட்டின் 33 நெடுஞ்சாலைகளில் 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருப்பது மூலம், இந்த 4 நாட்களுக்கு 9 கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பீட்டை அரசாங்கம் ஏற்கிறது என்று துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, இன்று வியாழக்கிழமை, நாளை வெள்ளிக்கிழமை மற்றும் வரும் திங்கட்கிழமை ஆகிய 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முழுக்கமுழுக்க மக்களின் வாழ்க்கை செலவீனத்தைக் குறைக்கும் மடானி அரசாங்கத்தின் அபிலாஷையாகும் என்று அமாட் மஸ்லான் விளக்கினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்