ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, நாட்டின் 33 நெடுஞ்சாலைகளில் 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருப்பது மூலம், இந்த 4 நாட்களுக்கு 9 கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பீட்டை அரசாங்கம் ஏற்கிறது என்று துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, இன்று வியாழக்கிழமை, நாளை வெள்ளிக்கிழமை மற்றும் வரும் திங்கட்கிழமை ஆகிய 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முழுக்கமுழுக்க மக்களின் வாழ்க்கை செலவீனத்தைக் குறைக்கும் மடானி அரசாங்கத்தின் அபிலாஷையாகும் என்று அமாட் மஸ்லான் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


