ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, நாட்டின் 33 நெடுஞ்சாலைகளில் 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருப்பது மூலம், இந்த 4 நாட்களுக்கு 9 கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பீட்டை அரசாங்கம் ஏற்கிறது என்று துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, இன்று வியாழக்கிழமை, நாளை வெள்ளிக்கிழமை மற்றும் வரும் திங்கட்கிழமை ஆகிய 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முழுக்கமுழுக்க மக்களின் வாழ்க்கை செலவீனத்தைக் குறைக்கும் மடானி அரசாங்கத்தின் அபிலாஷையாகும் என்று அமாட் மஸ்லான் விளக்கினார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


