Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்
தற்போதைய செய்திகள்

பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்

Share:

கோலாலம்பூர், ஜூலை.24-

கோலாலம்பூர் மாநகரில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பிரதமர் அன்வாருக்கு எதிரான பேரணியில் மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிகளவில் அதிருப்தி கொண்டு இருப்பதால் இந்த முறை நடைபெறும் பேரணியில் அதிகளவில் மக்கள் கூடுவர் என்று ஹம்ஸா ஸைனுடின் குறிப்பிட்டார்.

நாட்டில் எத்ததகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்று தமது அதிகாரி ஒருவரைக் கேட்ட போது தேர்வு செய்வதற்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளன என்று பதில் அளித்து இருப்பதாக ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது