Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மலையேறி தவறிய அறுவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மலையேறி தவறிய அறுவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

Share:

குவாலா பிலா, உலு பெண்டுல் அருகிலுள்ள குனூங் அங்சி -யில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு தொலைந்து போன ஆறு பேர் சுமார் 50 நிமிட தேடலுக்கு பிறகு பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஆறு பேரில் ஒரு பெண்ணின் இடது காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு, மீட்புபடை துறையின் துணை இயக்குநர் முகமது ஹபீஸ் முகமட் ஷெரீப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நான்கு பெண் உட்பட இரு ஆண்கள் இன்று நள்ளிரவு 12:05 மணியளவில் கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் காணப்பட்டதாகவும் அவர்கள் தொலைந்து போகாமல் சரியான பாதையில்தான் இருந்தார்கள் என்று முகமது ஹபீஸ் கூறினார்.

இருந்தபோதிலும் அந்நபர்கள் மலையேறி இறங்கும் பொழுது வழி தவறியதாகவும், மழையினாலும் சாப்பிட உணவுமின்றியும் அவர்கள் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டதாக முகமது ஹபீஸ் மேலும் விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு