Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வரி செலுத்தப்பட்ட மதுபான வகைகளை வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி
தற்போதைய செய்திகள்

வரி செலுத்தப்பட்ட மதுபான வகைகளை வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

உரிமம் இல்லாமலேயே மக்கள் தங்கள் இல்லங்களில் வரி செலுத்தப்பட்ட 30 முதல் 40 பாட்டில்கள் வரை மதுபான வகைகளை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என்று மலேசிய சுங்கத்துறை அறிவித்துள்ளது.

வீடுகளில் சொந்த பயனீட்டுக்கு வாங்கி வைக்கப்படும் வரி செலுத்தப்பட்ட மதுபான வகைகளை வைத்திருப்பதற்கு அவர்கள் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுங்கத்துறை இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த மாதுபான பாட்டில்கள் சொந்த பயனீட்டுக்கு மட்டுமே அனுதிக்கப்படுமே தவிர விற்பனைக்கு அல்ல என்று அந்த இலாகா விளக்கம் அளித்துள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு