Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நெறிமுறையற்ற நடைமுறைகளால் நீதிபரிபாலனம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

நெறிமுறையற்ற நடைமுறைகளால் நீதிபரிபாலனம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்

Share:

நெறிமுறையற்ற நடைமுறைகளால் களங்கம் ஏற்பட்டு இருக்கும் நீதிபரிபாலனத்தை மலாய் ஆட்சியாளர்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ ஹமிட் சுல்தான் ஹாமிட் சுல்தான் பேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதிபதிகள் மற்றும் பிராசிகியூஷன் தரப்பினர் உட்பட சட்ட அமலாக்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் செய்கின்ற தவற்றை சரி செய்யும் உரிமையையும், அதிகாரத்தையும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மலாய் ஆட்சியாளர்கள் கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் இறையாண்மையின் மாண்பை கட்டிக்காப்பவர்களாக ஆட்சியாளர்கள் விளங்குவதால் சட்ட அமலாக்கத்தில் ஈடுபடுகின்றவர்கள் செய்கின்ற தவறுகளை திருத்துவதற்கான அதிகாரத்தை மலாய் ஆட்சியாளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்குவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையல்ஹமிட் சுல்தான் ஹாமிட் சுல்தான் பேக்கர் தெரிவித்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு