Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பொய்யானத் தகவல் அளித்த அறுவருக்கு தலா 400 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

பொய்யானத் தகவல் அளித்த அறுவருக்கு தலா 400 ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.20-

தாங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகப் பொய்யானத் தகவல் அளித்த ஆறு பேருக்கு தலா 400 ரிங்கிட் அபராதம் விதித்து இன்று உத்தரவிட்டது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம். 20 முதல் 40 வயதுடைய இந்த ஆறு பேரும் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

ஜூன் 2025-இல், பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையம், செந்துல் காவல்துறை தலைமையகம், வங்சா மாஜு காவல்துறை தலைமையகம், செராஸ் காவல்துறை தலைமையகம் போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் இவர்கள் பொய்யானத் தகவலைக் காவல் துறைப் புகாரில் கூறி இருந்தனர். குற்றவியல் சட்டம் பிரிவு 182-இன் கீழ் இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை