May 26, 2026
Thisaigal NewsYouTube
2 அந்நியப் பிரஜைகளை கடத்தியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

2 அந்நியப் பிரஜைகளை கடத்தியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

Share:

பட்டர்வொர்த், நவ. 22-


கடந்த வாரம் புதன்கிழமை இரண்டு அந்நிய நாட்டவர்களை கடத்தியதாக இரண்டு மியன்மார் பிரஜைகள் உட்பட நால்வர் பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதில் 40 வயது ஹட்ஸ்ரி அப்துல் ஹமிட் மற்றும் 41 வயது அஸ்ரி ஷரிஸால் அப்துல் ரஹ்மான் ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

27 வயது ஹபிசுர் ரஹ்மான் மற்றும் 38 வயது அப்துல்லா அபு ஜாமில் ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நால்வரும் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் செபராங் பிறை உத்தாரா, தெலுக் ஆயர் தாவாரில் உள்ள ஓர் எண்ணெய் நிலைய கட்டுமான வளாகத்தில் இரண்டு அந்நிய நாட்டவர்களை கடத்திச்சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Related News

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு