May 16, 2026
Thisaigal NewsYouTube
மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக இரு பாகிஸ்தானிய ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக இரு பாகிஸ்தானிய ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.09-

கடந்த மாதம் தனது நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேரை நாட்டிற்குள் கடத்தி வந்ததாக இரண்டு பாகிஸ்தான் ஆடவர்கள், கிளந்தான், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

27 வயது சஜாட் சையீட் அப்துல் மற்றும் 32 வயது ஹமீட் குல் மேஹ்ராப் என்ற அந்த இரு நபர்கள் நீதிபதி ஸுல்கிஃப்லி அபிலா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி மச்சாங்-கோல கிராய் சாலையில் டொயோட்டா அவான்ஸா வாகனத்தில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒன்பது பாகிஸ்தான் பிரஜைகளைக் கடத்தி வந்ததாக அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்