Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நான்காவது நபரை போலீசார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

நான்காவது நபரை போலீசார் கைது செய்தனர்

Share:

மலேசிய சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன்ஸ் னின் தோற்றுநர் கோ ஹ்வான் ஹுவா மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நான்காவது நபரையும் போலீசார் கைது செய்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் ரம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், இன்று அதிகாலையில் பங்சாரில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இத்துடன் மைஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தோற்றுநர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சட்டவிரோதப் பணமாற்று நடவடிக்கை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என்று ரம்லி முகமட் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு