Jul 5, 2026
Thisaigal NewsYouTube
கெமாமான் நெடுஞ்சாலையில் சாலை விபத்து: தாப்பீர் பலி, சோகத்தில் விலங்கு ஆர்வலர்கள்!
தற்போதைய செய்திகள்

கெமாமான் நெடுஞ்சாலையில் சாலை விபத்து: தாப்பீர் பலி, சோகத்தில் விலங்கு ஆர்வலர்கள்!

Share:

குவாந்தான், ஜூலை.13

குவாந்தான் - கெமாமான் நெடுஞ்சாலையில், செராத்திங் அருகே உள்ள 35 ஆவது கிலோமீட்டரில், நேற்று நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் ஒரு தாப்பீர் பலியானது. சுமார் 150 முதல் 200 கிலோ எடையுள்ள இந்த தாப்பீர் , சாலையைக் கடக்க முயன்ற போது பெரோடுவா அல்ஸா வகை வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

வாகன ஓட்டுநருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தாப்பீர், மார்டி செராத்திங் அக்ரோடெக்னோலோஜி பூங்காவிற்கு அழகு சேர்ப்பதுடன், அங்கு கூடாரம் அமைப்பவர்களுக்கு அடிக்கடி தென்படும் ஒரு பாதுகாக்கப்பட்ட விலங்கு என்பதால், இதன் இழப்பு விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது