Jan 23, 2026
Thisaigal NewsYouTube
உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ம​சீச சிலாங்கூர் மாநில தலைவர் மரணம்
தற்போதைய செய்திகள்

உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ம​சீச சிலாங்கூர் மாநில தலைவர் மரணம்

Share:

உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ம​சீச சிலாங்கூர் மாநில தலைவர் மரணம் இங் சொக் சின் மரணமுற்றார். 55 வயதான இங், நேற்று மாலை 5 மணியளவில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ம​சீச.வின் சக தலைவர் ஒருவர் உயிரிழந்து இருப்பது குறித்து கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் வீ கா சி​யோங் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். ம​சீச மத்திய செயலவை உறுப்பினரான இங், கடந்த 2013 ஆம் ஆண்டு சிப்பாங், சுங்கை பேலேக் சட்டமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக போட்டியிட்டு தோல்விக் கண்டார். கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் அதேதொகுதியில் போட்டியிடுவதற்கு ஆயத்த வேளைகளை இங் செய்து வந்த வேளையில் அத்தேர்தலில் ம​சீச போட்டியிடாது என்று அறிவித்தது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு