Jul 3, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் ஐந்து புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் ஐந்து புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.06-

இவ்வாண்டு இறுதிக்குள் சிப்பாங் மற்றும் கோல லங்காட் உள்ளிட்ட பல இடங்களில் குறைந்தது ஐந்து புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து பூங்காக்களின் பணிகளை நிறைவு செய்து விட முடியும் எனத் தான் நம்புவதாகக் உள்ளாட்சி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பூங்காக்களில் வைஃபை WiFi உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்