Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் ஐந்து புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் ஐந்து புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.06-

இவ்வாண்டு இறுதிக்குள் சிப்பாங் மற்றும் கோல லங்காட் உள்ளிட்ட பல இடங்களில் குறைந்தது ஐந்து புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து பூங்காக்களின் பணிகளை நிறைவு செய்து விட முடியும் எனத் தான் நம்புவதாகக் உள்ளாட்சி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பூங்காக்களில் வைஃபை WiFi உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி