Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குழந்தைகளுக்கு டிஆர்எஸ் நாற்காலிகள் பொருத்திக் கொள்ளுங்கள்
தற்போதைய செய்திகள்

குழந்தைகளுக்கு டிஆர்எஸ் நாற்காலிகள் பொருத்திக் கொள்ளுங்கள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இருக்கையுடன் பொருத்திக் கொள்ளக்கூடிய டிஆர்எஸ் நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை தாம் வலியுறுத்திய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு டிஆர்எஸ் நாற்காலிகளைப் பொருத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி போக்குவரத்து அமைச்சு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

அமைச்சர் என்ற முறையில் நாங்கள் எதைச் சொன்னாலும், மக்கள் குறை கூறவே செய்வர். பரவாயில்லை. சகித்துக் கொள்கிறோம். மக்கள் தூற்றினாலும், வசைப்பாடினாலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று அந்தோணி தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்