அம்னோவிலிருந்து நீக்கப்பட்டவரான அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டப் பின்னர் புதிய கட்சி ஒன்றை தொடங்குவதற்கான சிந்தனையில் தாம் இல்லை என்றும் ஆனால், தற்போது அதற்கான அவசியம் இருப்பது போல் உணர்வதாகவும் கைரி குறிப்பிட்டார்.
புதிய அரசியல் கட்சி ஒன்றை தோற்றுவிப்பது தொடர்பில் கடந்த சில வாரங்களாக தாம் ஆழமாக சிந்தித்து வருவதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


