அம்னோவிலிருந்து நீக்கப்பட்டவரான அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டப் பின்னர் புதிய கட்சி ஒன்றை தொடங்குவதற்கான சிந்தனையில் தாம் இல்லை என்றும் ஆனால், தற்போது அதற்கான அவசியம் இருப்பது போல் உணர்வதாகவும் கைரி குறிப்பிட்டார்.
புதிய அரசியல் கட்சி ஒன்றை தோற்றுவிப்பது தொடர்பில் கடந்த சில வாரங்களாக தாம் ஆழமாக சிந்தித்து வருவதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

Related News

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்


