Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 வரை போக்குவரத்து சம்மன்களுக்கு 70% தள்ளுபடி!
தற்போதைய செய்திகள்

நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 வரை போக்குவரத்து சம்மன்களுக்கு 70% தள்ளுபடி!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

வரும் நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 -ஆம் தேதி வரையில், போக்குவரத்து சம்மன்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க பிடிஆர்எம் முடிவெடுத்திருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் நிலுவையில் உள்ள போக்குவரத்து சம்மன்கள் மொத்தம் 6.6 பில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சலுகைகளுக்கு மக்கள் வரவேற்பு அளிக்கும் பட்சத்தில், நிலுவையிலுள்ள சம்மன்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

இச்சலுகைகள், 2026-ஆம் ஆண்டில், அமலுக்கு வரவுள்ள, புதிய சம்மன் கட்டண முறைக்கு முன்னர், மேற்கொள்ளப்படும் கடைசி முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்