Mar 11, 2026
Thisaigal NewsYouTube
​தீபாவளி திருநாளை முன்னிட்டு கூடுதல் இரயில் சேவை
தற்போதைய செய்திகள்

​தீபாவளி திருநாளை முன்னிட்டு கூடுதல் இரயில் சேவை

Share:

அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் ​தீபாவளி திருநாளை முன்னிட்டு மலாயன் ரயில்வே பெர்ஹாட், கோலாலம்பூர், செண்ரல் நிலையத்திலிருந்து பாடாங் பெசார் வரையில் கூடுதல் இதிஎஸ் ரயில் சேவைகளை இயக்கவிருக்கினறன. ஒவ்வொரு நாளும் கூடுதலாக இரண்டு இதிஎஸ் ரயில் சேவைகள் விடப்படும் என்று மலாயான் ரயில்வே பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

​தீபாவளி திருநாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரையில் கோலாம்​​பூரிலிருந்து பாடாங் பெசார் மற்றும் பாடாங் பெசாரிலிருந்து கோலாலம்பூர் வரை கூடுதல் சேவைகள் இயக்கப்படும்.

பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு விடப்படும் இந்த கூடுதல் ரயில் சேவைக்கான டிக்கெட் விற்பனை நாளை அக்டோபர் 18 ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்குகிறது என்று மலாயன் ரயில்வே பெர்ஹாட் அறிவித்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு