Mar 29, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ அன்வார் நாளை சிங்கப்பூர் செல்கிறார்
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ அன்வார் நாளை சிங்கப்பூர் செல்கிறார்

Share:

கோலாலம்பூர், மே.30-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மே 31 ஆம் தேதி சிங்கப்பூருக்கு அலுவல் பயணம் மேற்கொள்கிறார்.

22 ஆவது அனைத்துலக வியூக ஆய்வுக் கழகமான ஐஐஎஸ்எஸ் – ஷங்ரி– லா 2025 ஆம் ஆண்டு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சிங்கப்பூருக்கு ஒரு நாள் வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்தப் பயணத்தின் போது வருடாந்திரக் கலந்துரையாடலில் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் உலகளாவிய பாதுகாப்புச் சவால்களைப் பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்வாரின் இந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் அன்வார் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

தவிர சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் மரியாதை நிமித்தமாக அன்வார் சந்திக்க உள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி