Feb 8, 2026
Thisaigal NewsYouTube
கூச்சிங்கில் வீடு தீப்பற்றியது: ஐந்து குடியிருப்பாளர்கள் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கூச்சிங்கில் வீடு தீப்பற்றியது: ஐந்து குடியிருப்பாளர்கள் உயிர் தப்பினர்

Share:

கூச்சிங், பிப்ரவரி.08-

செரியான் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று மாலை ஏற்பட்டத் தீ விபத்தில், ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேர் துரிதமாகச் செயல்பட்டு வீட்டிற்கு வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினர். பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கிய இந்தத் தீயினால் வீட்டின் சுமார் 60 விழுக்காடு பகுதிகள் சேதமடைந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பயன்படுத்தப்படாத ஒரு வேன் வாகனமும் தீயில் எரிந்து சாம்பலானது என சரவாக் மாநிலத் தீயணைப்பு – மீட்புப் படை தெரிவித்தது.

தகவலறிந்து வந்த சிபுரான், கோத்தா செந்தோசா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள், சில நிமிடங்களிலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்திற்கான துல்லியமான காரணமும் அதனால் ஏற்பட்ட இழப்பீட்டு மதிப்பீடு குறித்தும் தீயணைப்புத் துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து