May 1, 2026
Thisaigal NewsYouTube
29 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர், MyJPJ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

29 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர், MyJPJ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்

Share:

MyJPJ எனப்படும் டிஜிட்டல் முறையிலான வாகனமோட்டும் லைசன்ஸ் அல்லது சாலை வரியைக் காட்சிப்படுத்தும் செயலியை சுமார் 29 லட்சத்து 71 ஆயிரம் பயனர்கள் பதிவிறக்கப் செய்துள்ளதாக சாலைப் போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸைலனி ஹஷிம் தெரிவித்துள்ளார்.

MyJPJ பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதை பயன்படுத்தப் பழகிக்கொள் வேண்டும் என்பதற்காக இச்செயலி காண்பிக்கப்பிக்கப்படுகிறது என்று ஸைலனி ஹஷிம் விளக்கினார்.

மேலும், லைசன்ஸ் அல்லது சாலை வரியைப் புதுப்பிக்க இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை அவகாசம் வழங்கப்படுள்ள வேளையில், MyJPJ செயலி கூடிய விரைவில் தயாராகுமானால் அதனை இவ்வாண்டின் நடுப்பகுதியில் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த தொடங்கலாம் என்று நேற்றிரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸைலனி ஹஷிம் இதனை குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி