Jun 15, 2026
Thisaigal NewsYouTube
29 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர், MyJPJ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

29 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர், MyJPJ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்

Share:

MyJPJ எனப்படும் டிஜிட்டல் முறையிலான வாகனமோட்டும் லைசன்ஸ் அல்லது சாலை வரியைக் காட்சிப்படுத்தும் செயலியை சுமார் 29 லட்சத்து 71 ஆயிரம் பயனர்கள் பதிவிறக்கப் செய்துள்ளதாக சாலைப் போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸைலனி ஹஷிம் தெரிவித்துள்ளார்.

MyJPJ பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதை பயன்படுத்தப் பழகிக்கொள் வேண்டும் என்பதற்காக இச்செயலி காண்பிக்கப்பிக்கப்படுகிறது என்று ஸைலனி ஹஷிம் விளக்கினார்.

மேலும், லைசன்ஸ் அல்லது சாலை வரியைப் புதுப்பிக்க இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை அவகாசம் வழங்கப்படுள்ள வேளையில், MyJPJ செயலி கூடிய விரைவில் தயாராகுமானால் அதனை இவ்வாண்டின் நடுப்பகுதியில் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த தொடங்கலாம் என்று நேற்றிரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸைலனி ஹஷிம் இதனை குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்