Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் மரணம், ஒன்பது பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் மரணம், ஒன்பது பேர் படுகாயம்

Share:

ஜன.4-

இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒன்பது பேர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஜாலான் ஜோகூர்பாரு – ஆயர் ஹீத்தாம் சாலையின் 76 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

பிற்பகல 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் Proton Iswara காரை செலுத்திய 75 வயது நபர் உயிரிழந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Bahrin Mohd Noh தெரிவித்தார்.

புரோட்டோன் ஈஸ்வரா காரும், Hyundai Staria காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் எழுவர் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்