கெடா மாநிலத்தில் அரிய மண் கனிம வளங்கள் களவாடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் இன்னும் தம்மை விசாரிக்கவில்லை என்று மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக எஸ் பி ஆர் எம் விசாரணை செய்கிறது என்பதை தகவல் சாதனங்களின் வாயிலாக தாம் அறிந்த கொண்டதாக சனூசி குறிப்பிட்டார். தாம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக சதிவேலைகள் பின்னப்பட்டு வருவதாக சனூசி குற்றஞ்சாட்டினார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


