கெடா மாநிலத்தில் அரிய மண் கனிம வளங்கள் களவாடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் இன்னும் தம்மை விசாரிக்கவில்லை என்று மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக எஸ் பி ஆர் எம் விசாரணை செய்கிறது என்பதை தகவல் சாதனங்களின் வாயிலாக தாம் அறிந்த கொண்டதாக சனூசி குறிப்பிட்டார். தாம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக சதிவேலைகள் பின்னப்பட்டு வருவதாக சனூசி குற்றஞ்சாட்டினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


