கெடா மாநிலத்தில் அரிய மண் கனிம வளங்கள் களவாடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் இன்னும் தம்மை விசாரிக்கவில்லை என்று மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக எஸ் பி ஆர் எம் விசாரணை செய்கிறது என்பதை தகவல் சாதனங்களின் வாயிலாக தாம் அறிந்த கொண்டதாக சனூசி குறிப்பிட்டார். தாம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக சதிவேலைகள் பின்னப்பட்டு வருவதாக சனூசி குற்றஞ்சாட்டினார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


