Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுடப்பட்ட நபர் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல திட்டம்

Share:

கிள்ளான், பிப்.18-

இன்று அதிகாலையில் பூலாவ் கெதாமில் ஒரு ஹோட்டலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஷா ஆலாம், செத்தியா ஆலாம் பேரங்காடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள நபர், படகின் மூலம் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

அதற்கு முன்னதாகவே அதிகாலையில் போலீசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் 30 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேகப் பேர்வழி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

அந்த சந்தேகப் பேர்வழிக்கும், போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த நபர், சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் கைத்துப்பாக்கி ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.

Related News

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு