Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுடப்பட்ட நபர் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல திட்டம்

Share:

கிள்ளான், பிப்.18-

இன்று அதிகாலையில் பூலாவ் கெதாமில் ஒரு ஹோட்டலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஷா ஆலாம், செத்தியா ஆலாம் பேரங்காடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள நபர், படகின் மூலம் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

அதற்கு முன்னதாகவே அதிகாலையில் போலீசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் 30 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேகப் பேர்வழி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

அந்த சந்தேகப் பேர்வழிக்கும், போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த நபர், சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் கைத்துப்பாக்கி ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி