இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரங்களை தொட்டு பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகளை பதிவிட்டு வரும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத்தில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் இடைத் தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இனவாத தன்மையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவேற்றம் செய்து வருவதாக கூறப்படும் வேளையில் அவற்றை கண்காணிக்க போலீசார் சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக கமாரூல் சாமான் மேலும் கூறினார்.

Related News

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது


