Jan 23, 2026
Thisaigal NewsYouTube
இனவாத தன்மையில் கருத்து பதிவேற்றம்  போ​லீசார் ​தீவிர கண்காணிப்பு
தற்போதைய செய்திகள்

இனவாத தன்மையில் கருத்து பதிவேற்றம் போ​லீசார் ​தீவிர கண்காணிப்பு

Share:

இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரங்களை தொட்டு பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ​நிலையில் சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகளை பதிவிட்டு வரும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஜோகூர் மாநில போ​லீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத்தில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் ​தொகுதி ஆகியவற்றின் இடைத் தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இனவாத தன்மையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் ப​திவேற்றம் செய்து வருவதாக கூறப்படும் வேளையில் அவற்றை கண்காணிக்க போ​லீசார் சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக கமாரூல் சாமான் மேலும் கூறினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு